Wednesday, April 23, 2014

ஆகவே மக்களே.....ஓட்டு போடுங்ககக.....!!!!!

ஆகவே மக்களே.....

எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கட்டிய பிரம்மாண்டமான தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தாமல், பழைய இடிந்து போன வாடகைக் கட்டிடத்திலேயே சட்டமன்றத்தை நடத்துகின்றேனோ...


எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கட்டிய ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகத்தை யாரும் போக முடியாமல் முடக்கிப் போட்டிருக்கின்றேனோ...

எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பூங்காக்களை யாரும் பயன்படுத்தமுடியாதபடிக்கு பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றேனோ....

எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மின் திட்டங்கள் எதையும் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கின்றேனோ...

எப்படி நான் கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றேனோ...

எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்க முயன்றேனோ...

இதையெல்லாம் நான் ஏன் இப்படிச் செய்கின்றேன் என்றால், நீங்கள் அந்த ஆட்சியே வேண்டாம் என்று என்னைக் கொண்டு வந்த காரணத்தால், அந்த ஆட்சியில் உருவான அனைத்தையும் நானும் பயன்படுத்தாமல், நீங்களும் பயன்படுத்த முடியாதபடிக்கு மிகப் பிரயத்தனத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

ஆகவே தான் மக்களே......

இப்பொழுதும் நான், கடந்த திமுக ஆட்சியினால் போடப்பட்ட நாற்கர சாலைகளிலும், பெரிய மேம்பாலங்களிலும் செல்வதற்கு பிரியப்படாமல், கஷ்டப்பட்டு ஹெலிகாப்டரிலும், தனி விமானத்திலும் வந்து உங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.....!!!

ஆகவே மக்களே....

நான் இப்படி பறந்து பறந்து வருவதற்கு ஆகின்ற நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பிற்கும்.... காரணமான கடந்தகால ஆட்சிக்கு காரணமான திமுகவுக்கு செய்ய வேண்டியதை செய்வீர்களா மக்களே???!!!

செய்வீர்களா மக்களே??!! .......செய்வீர்களா மக்களே??!! ......செய்வீர்களா மக்களே??!!


என்ன வேனா சொல்லுங்க....

கலைஞர் ஆட்சியே நல்லாட்சி...!!

வரப்போகும்....

தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!

மயிலாடுதுறை-மனித நேய மக்கள் கட்சி--ஓர் பார்வை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பாக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சகோதரர் சே. ஹைதர் அலி அவர்கள் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கின்றார். 

அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்!

தளபதி முதல் தலைவர் கலைஞர் வரையிலும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றிருக்கின்ற நிலையில், திமுக தோழர்களின் பிரச்சாரம், மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், அதிமுகவுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றிருக்கின்ற நிலையில், அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களின் வாக்குகளும் முழுமையாக மெழுகுவர்த்திகள் சின்னத்திற்கே வந்து சேரும் என்பது உறுதியாகியிருக்கின்றது.



மமக, தமிழகம் முழுமைக்குமாக தாங்கள் போட்டியிடுகின்ற ஒரே தொகுதியான மயிலாடுதுறை தொகுதிக்கென்று தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை தயாரித்து, அதை தலைவர் கலைஞர் அவர்கள் கரங்களால் வெளியிட்டிருக்கின்றது.

இது தான் மயிலாடுதுறை மக்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்.

ஒரு கட்சி.... அது போட்டியிடுவது நம் மயிலாடுதுறை தொகுதியில் மட்டுமே... ஒரு தேர்தல் அறிக்கையினை நம் தொகுதிக்காக மட்டுமே வெளியிடுகின்றது என்றால் அது எவ்வளவு நுணுக்கமானதாக இருக்க வேண்டும்?!

அப்படித்தான் அந்த தேர்தல் அறிக்கை அமைந்திருக்கின்றது. இந்நேரம் தொகுதி மக்கள் அனைவரின் கைகளிலும் அந்த தேர்தல் அறிக்கை வந்துவிட்டிருக்கும். திராவிட முன்னேற்ற கழகம் அப்பணியினை மிகச் சிறப்பாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு செயலாற்றி இருக்கின்றது.

மயிலாடுதுறை வாக்காளப் பெருமக்கள் அனைவரும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகார வரம்பில் என்னென்ன செய்ய முடியுமோ, எதை எதைச் செய்ய வேண்டுமோ, அது தான் அந்த தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

அதை விடுத்து மயிலாடுதுறையை சிங்கப்பூராகுவேன், லொட்டு லொசுக்குன்னெல்லாம் பேசி... கால் நூற்றாண்டாகியும் அதே பழைய ப்ளாக் அண்டு ஒயிட் நிலையிலேயே வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை!!

மாறாக மமக வெளியிட்டிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையானது, ஒர் பாராளுமன்ற உறுப்பினர் சின்சியராக களம் இறங்கி, சம்பந்தப்பட்ட துறைகளையும், அதன் அதிகாரிகளையோ, தேவைப்பட்டால் மத்திய மந்திரிகளையோ சந்தித்து கோரிக்கை வைத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலே, அவை அனைத்தும் நிறைவேற்ற சாத்தியமிருக்கும் திட்டங்கள் தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

சகோதரர் சே. ஹைதர் அலி அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற போது அதில் ஒரு நேர்மையும், தெளிவும், உறுதியும் மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அவர் இரு கரம் கூப்பி வணங்கவில்லை என்று மாற்றுக்கட்சி நண்பர்கள் சிலர் குறை கூறுகின்றார்கள்.

என்னைப் படைத்த இறைவனை மட்டுமே நான் வணங்குவேன், இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும், எனது சகோதர, சகோதரிகளாக எந்த சாதி, மத பாகுபாடும் இன்றி சமமாக ஏற்றுக்கொண்டு, நான் என் சக மனிதனை விட எந்த விதத்திலும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்ற உயரிய கொள்கையோடு, வெறும் தேர்தல் வெற்றிக்காக அந்தக் கொள்கையை சமரசம் செய்யாமல் இருப்பதையே நாம் அவரது சிறந்த பண்பாக பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. அது தான் உண்மையும் கூட!

இப்படி தான் கொண்ட நல்ல கொள்கையை தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான, வெளிப்படையான மனிதர், நிச்சயம் நம் தொகுதியின், தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தான் தயாரித்து அளித்து, நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறியிருக்கின்ற இந்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதில், எந்த சமரசத்தையும் யாருக்காகவும் செய்துகொள்ளாமல், பேச வேண்டிய இடத்தில் பேசியும், வாதாட வேண்டிய இடத்தில் வாதாடியும் நிச்சயமாக நமக்குப் பெற்றுத் தருவார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் கைகூப்பி நம்மை வணங்கி வெற்றிபெற்றுச் சென்றவர்கள், நாம் அவரை வழியில் பார்த்தால் திருப்பி வணக்கம் சொல்வதைக் கூட கண்டும் காணாமல் செல்வதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே ஒரு சிறந்த கொள்கைவாதி, தன்னுடைய வாக்குறுதிகளை எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் போராடிப் பெற்றுத்தருவார் என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் அதிமுக வேட்பாளர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கே சொந்தமானது என்ற நினைப்பில் தொகுதி மக்கள் பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் இருப்பார்கள் என்பதை கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியின் செயல்பாடுகளில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் வேட்பாளரும் அதே நிலைப்பாடு உடையவர் தான் என்பதைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட சிறப்புத் தகுதிகளும் இல்லாதவர் தான்.

ஆகவே மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியைச் சார்ந்த வாக்காளப் பெருமக்கள் அனைவருமே, கட்சிப் பாகுபாடின்றி தங்கள் வாக்குகளை நமக்கான தேவைகளை, அதிலும் குறிப்பாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் செய்து தர இயலுகின்ற தேவைகளை மிகத்தெளிவாக பட்டியலிட்டு அதை நிறைவேற்றித்தருவேன் என்று உறுதி அளிக்கின்ற....

மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த சகோதரர் சே. ஹைதர் அலி அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களித்து, நம் மயிலாடுதுறை தொகுதி உண்மையான வளர்ச்சியைப் பெற வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுகிறேன்

Tuesday, April 22, 2014

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 5(தருமபுரி-திண்டுக்கல்-விருதுநகர்-நாமக்கல்-கிருஷ்ணகிரி)

1. தருமபுரி

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 1) ஹரூர், 2) மேட்டூர், 3) பாலக்கோடு, 4) பாப்பிரெட்டிப்பட்டி, 5) பெண்ணாகரம் மற்றும் 6) தருமபுரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 975404 (சராசரியாக 82.58 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 383420 (39.30%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 481805 ( 49.39% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 14199 (1.45%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 58524 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 19508 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (383420) இருந்து கழித்தால் கிடைப்பது = 305388 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19508 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29262 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (305388 + 19508 + 29262) = 354158 (36.30%) வாக்குகள்.

இது தான் தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (13.3% அதாவது 129729 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14631 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19508 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (5% அதாவது 48770 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 2% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (481805) இருந்து கழித்தால்....

(481805) - (129729 + 14631 + 19508 + 48770) = 269167 (27.59%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 354158 (36.30%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 269167 (27.59%)

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (63.89%)

தருமபுரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 14199 (1.45%) + தேமுதிக - 129729 (13.3%) + பாமக - 97540 (10%) + மதிமுக - 9754 (1%) + மோடி அலைக்காக 19508 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 19508 (2%) + ஐஜேகே - 5673 (0.58%)...

ஆக கூடுதல் = 295911 (30.33%) வாக்குகள்.

இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 354158 (36.30%)

பாமக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 295911 (30.33%)

வாக்கு வித்தியாசம் = 58247 வாக்குகள்.

இந்த தருமபுரி தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை தரும்புரி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்      
                                                                                      
  2.திண்டுக்கல்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 1) ஆத்தூர், 2) நிலக்கோட்டை, 3) நத்தம், 4) திண்டுக்கல், 5) பழனி மற்றும் 6) ஒட்டன்சத்திரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் ஆத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தவிர மற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 995254 (சராசரியாக 83.84 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 420876 (42.29%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 470683 ( 47.29% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 16379 (1.64%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (4% அதாவது 39810 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 29858 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (420876) இருந்து கழித்தால் கிடைப்பது = 351208 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9953 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29858 வாக்குகள்)
3) புதிய தமிழகம் கட்சி ( 3% அதாவது 29858 வாக்குகள் )

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (351208 + 9953 + 29858 + 29858) = 420877 (42.29%) வாக்குகள்.

இது தான் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (12.28% அதாவது 122217 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19905 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9953 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (5% அதாவது 49763 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 2% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
5) புதிய தமிழகம் கட்சி ( 3% அதாவது 29858 வாக்குகள் )
இந்த வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் (470683) இருந்து கழித்தால்....

(470683) - (122217 + 19905 + 9953 + 49763 + 29858) = 238987 (24.01%) வாக்குகள்.

ஆக....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 420877 (42.29%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 238987 (24.01%)

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.30%)

திண்டுக்கல் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 16379 (1.64%) + தேமுதிக - 122217 (12.28%) + பாமக - 39810 (4%) + மதிமுக - 19905 (2%) + மோடி அலைக்காக 19905 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 19905 (2%) + ஐஜேகே - 3282 (0.33%)...

ஆக கூடுதல் = 241403 (24.25%)

இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 420877 (42.29%)

பாஜக கூட்டணி சார்பாக தேமுதிக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 241403 (24.25%)

வாக்கு வித்தியாசம் = 179474 வாக்குகள்.

இந்த திண்டுக்கல் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்                                                                                                                 
3. விருதுநகர்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 1) அருப்புக்கோட்டை, 2) சாத்தூர், 3) சிவகாசி, 4) திருமங்கலம், 5) திருப்பரங்குன்றம் மற்றும் 6) விருதுநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 927935 (சராசரியாக 83.23 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 347737 (37.47%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 519209 ( 55.95% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12813 (1.38%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (0.5% அதாவது 4640 வாக்குகள்)
2) காங்கிரஸ் (6% அதாவது 55676 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (347737) இருந்து கழித்தால் கிடைப்பது = 287421 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 9279 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 27838 வாக்குகள்)
3) புதிய தமிழகம் கட்சி ( 6% அதாவது 55676 வாக்குகள் )

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (287421 + 9279 + 27838 + 55676) = 380214 (40.97%) வாக்குகள்.

இது தான் விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (16.31% அதாவது 151346 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 18559 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1 % அதாவது 9279 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 55676 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
5) புதிய தமிழகம் கட்சி ( 6% அதாவது 55676 வாக்குகள் )

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (519209) இருந்து கழித்தால்....

(519209) - (151346 + 18559 + 9279 + 55676 + 55676) = 228673 (24.64%) வாக்குகள்.

ஆக....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 380214 (40.97%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 228673 (24.64%)

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (65.61%)

விருதுநகர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 12813 (1.38%) + தேமுதிக - 151346 (16.31%) + பாமக - 4640 (0.5%) + மதிமுக - 74235 (8%) + மோடி அலைக்காக 9279 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 27838 (3%) + ஐஜேகே - 870 (0.09%)...

ஆக கூடுதல் = 281021 (30.28%)

இத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 380214 (40.97%)

பாஜக கூட்டணி சார்பாக மதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 281021 (30.28%)

வாக்கு வித்தியாசம் = 99193 வாக்குகள்.

இந்த விருதுநகர் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்  
                   
4. நாமக்கல்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!
இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 1) சங்ககிரி, 2) ராசிபுரம், 3) சேந்தமங்களம், 4) நாமக்கல், 5) பரமத்தி வேலூர் மற்றும் 6) திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.
** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 979570 (சராசரியாக 84.19 சதவிகிதம்)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 369570 (37.73%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 528689 ( 53.97% )
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12740 (1.30%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்
1) பாமக (3% அதாவது 29387 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 29387 வாக்குகள்)
3) கொமுக (3% அதாவது 29387 வாக்குகள் )
இந்த மூன்றையும் திமுக கூட்டணி வாக்குகளில் (369570) இருந்து கழித்தால் கிடைப்பது = 281409 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....
1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19591 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 29387 வாக்குகள்)
இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (281409 + 19591 + 29387) = 330387 (33.73%) வாக்குகள்.
இது தான் நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...
1) தேமுதிக (9.4% அதாவது 92080 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19591 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19591 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 68570 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (528689) இருந்து கழித்தால்....
(528689) - (92080 + 19591 + 19591 + 68570) = 328857 (33.57%) வாக்குகள்.
ஆக....
திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 330387 (33.73%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328857 (33.57%)
வாக்கு வித்தியாசம் = 1530
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (67.3%)
நாமக்கல் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான
 பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.
பாஜக - 12740 (1.30%) + தேமுதிக - 92080 (9.4%) + பாமக - 29387 (3%) + மதிமுக - 19591 (2%) + மோடி அலைக்காக 19591 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 39183 (4%) + கொமுக - 29387 (3%) + ஐஜேகே - 10634 (1.08%)...
ஆக கூடுதல் = 252593 (25.78%)
ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.
ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மயிரிழையிலான வெற்றியை நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

5. கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் 1) பர்கூர், 2) ஹொசூர், 3) கிருஷ்ணகிரி, 4) தளி, 5) ஊத்தங்கரை மற்றும் 6) வேப்பணஹல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் ஹொசூர் மற்றும் வேப்பணஹல்லி தவிர மற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 957981 (சராசரியாக 82.79 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 375596 (39.21%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 457970 ( 47.80% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 36867 (3.85%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 47899 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 28739 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (375596) இருந்து கழித்தால் கிடைப்பது = 298958 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19160 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28739 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (298958 + 19160 + 28739) = 346857 (36.21%) வாக்குகள்.

இது தான் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (12.96% அதாவது 124154 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (3% அதாவது 28739 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19160 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 57479 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (457970) இருந்து கழித்தால்....

(457970) - (124154 + 28739 + 19160 + 57479) = 228438 (23.84%) வாக்குகள்.

ஆக....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 346857 (36.21%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 228438 (23.84%)

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (60.05%)

கிருஷ்ணகிரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 36867 (3.85%) + தேமுதிக - 124154 (12.96%) + பாமக - 47899 (5%) + மதிமுக - 9580 (1%) + மோடி அலைக்காக 19160 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 28739 (3%) + ஐஜேகே - 0

ஆக கூடுதல் = 266399 (27.81%)

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 346857 (36.21%)

பாஜக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 266399 (27.81%)

வாக்கு வித்தியாசம் = 80458 வாக்குகள்


ஆக கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகின்றது.

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத் தெளிவான வெற்றியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
                                                       

நாடாளுமன்ற தேர்தல் - ஒரு புள்ளிவிவரக் கணக்கு! # 4 (சேலம்-பெரம்பலூர்-நீலகிரி-கள்ளக்குறிச்சி-திருச்சி)

1. சேலம்

சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

சேலம் பாராளுமன்ற தொகுதியில் 1) சேலம் மேற்கு, 2) சேலம் வடக்கு, 3) சேலம் தெற்கு, 4) வீரபாண்டி, 5) ஓமலூர் மற்றும் 6) எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1059598 (சராசரியாக 83.89 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 389404 (36.75%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 614425 ( 57.99% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 12521 (1.18%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (5% அதாவது 52980 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 31788 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (389404) இருந்து கழித்தால் கிடைப்பது = 304636 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 21192 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 31788 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (304636 + 21192 + 31788) = 357616 (33.75%) வாக்குகள்.

இது தான் சேலம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (13.44% அதாவது 142410 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 15894 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 21192 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (8% அதாவது 84768 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 5% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (614425) இருந்து கழித்தால்....

(614425) - (142410 + 15894 + 21192 + 84768) = 350161 (33.04%) வாக்குகள்.

ஆக....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 357616 (33.75%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 350161 (33.04%)

வாக்கு வித்தியாசம் = 7455

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (66.79%)

சேலம் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 12521 (1.18%) + தேமுதிக - 142410 (13.44%) + பாமக - 74172 (7%) + மதிமுக - 21192 (2%) + மோடி அலைக்காக 21192 (2%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 52980 (5%) + ஐஜேகே - 9200 (0.87%)...
ஆக கூடுதல் = 333667 (31.49%)

ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் நூலிழையிலான வெற்றியை சேலம் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

****************************************************************
2. பெரம்பலூர்  

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 1) குளித்தலை, 2) லால்குடி, 3) மண்ணச்சநல்லூர், 4) முசிறி, 5) பெரம்பலூர் மற்றும் 6) துறையூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் லால்குடி தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 950285 (சராசரியாக 84.92 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 396008 (41.67%) (திமுக போட்டி வேட்பாளர் கன்னையனின் வாக்குகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 485128 ( 51.05% )

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 13311 (1.40%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (4% அதாவது 38011 வாக்குகள்)
2) காங்கிரஸ் (3% அதாவது 28509 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (396008) இருந்து கழித்தால் கிடைப்பது = 329488 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 19006 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28509 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (329488 + 19006 + 28509) = 377003 (39.67%) வாக்குகள்.

இது தான் பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.93% அதாவது 84860 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 19006 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 19006 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 57017 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (485128) இருந்து கழித்தால்....

(485128) - (84860 + 19006 + 19006 + 57017) = 305239 (32.12%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 377003 (39.67%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 305239 (32.12%)

வாக்கு வித்தியாசம் = 71764 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (71.79%)

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான

 பாஜக கூட்டணி பெறவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்துவிடலாம்.

பாஜக - 13311 (1.40%) + தேமுதிக - 84860 (8.93%) + பாமக - 38011 (4%) + மதிமுக - 19006 (2%) + மோடி அலைக்காக 28509 (3%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 28509 (3%) + ஐஜேகே - 21291 (2.24%)...

ஆக கூடுதல் = 233497 (24.57%) ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே வாக்குப்பதிவு நாளில் பதிவு செய்யப்படும்.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
****************************************************************
3. நீலகிரி

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 1) அவிநாசி, 2) பவானிசாகர், 3) குன்னூர், 4) மேட்டுப்பாளையம், 5) கூடலூர் மற்றும் 6) உதகமண்டலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் குன்னூர் மற்றும் கூடலூர் தவிர்த்து மற்ற 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 847676 (சராசரியாக 78.84 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 355236 (41.60%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 432704 ( 51.04%)


** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 24989 (2.94%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (0.5% அதாவது 4238 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 33907 வாக்குகள்)
3) கொமுக ( 2% அதாவது 16954 வாக்குகள்)

இந்த மூன்றையும் திமுக கூட்டணி வாக்குகளில் (355236) இருந்து கழித்தால் கிடைப்பது = 300137 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8477 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 25430 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (300137 + 8477 + 25430) = 334044 (39.40%) வாக்குகள்.

இது தான் நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (10.79% அதாவது 91464 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 16954 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (1% அதாவது 8477 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 59337 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (432704) இருந்து கழித்தால்....

(432704) - (91464 + 16954 + 8477 +59337) = 256472

** இத் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக வேட்பாளரை நிறுத்தாமல் தவிர்த்திருகின்றது என்ற குற்றச்சாட்டு இருப்பதால், அதையே உண்மை என்று நாமும் எடுத்துக்கொண்டு, பாஜகவின் வாக்குகளை அதிமுக வாங்கப்போகும் வாக்குகளோடு கூட்ட வேண்டும்... அப்படிக் கூட்டினால்

அதிமுக 256472 + பாஜக 24989 (2.94%) (இது கடந்த 2011 தேர்தலில் பாஜக இங்கு பெற்ற வாக்கு சதவிகிதம்) = 281461 வாக்குகள்...

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 334044 (39.4%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 281461 (33.20%)

வாக்கு வித்தியாசம் = 52583 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (72.7%)

நீலகிரி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி தனது வேட்பாளரை களமிறக்காததால், அக்கூட்டணியில் இருக்கின்ற பாஜகவின் வாக்குகள் மட்டும் அதிமுகவுக்குச் செல்கிறது. அதை நாம் சேர்த்துவிட்டோம்.

அதே சமயம் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் வாக்காளர்கள் அதிமுகவை தோற்கடிக்க திமுகவுக்கோ அல்லது திமுகவை விரும்பாதவர்கள் ஆம் ஆத்மிக்கோ வாக்களிப்பர்...

அதேப் போன்று கொமுக, மதிமுக, மற்றும் மோடி அலை பிம்பத்திற்காக விழும் வாக்குகள், அதிமுகவுக்கோ அல்லது அதிமுகவை பிடிக்காதவர்கள் ஆம் ஆத்மிக்கோ வாக்களிப்பர்.

இதில் தேமுதிக வாக்கு சதவிகிதமே அதிகம் என்பதால், வாக்குப் பிரிதலின் கூடுதல் பலனை திமுகவே அடையும்..... மேலும் பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக இங்கே வெளிப்படையாக செயல்பட்டிருப்பதால், நடுநிலையான சிறுபான்மையின மக்களின் பெரும்பாலான வாக்குகளும் திமுக வுக்கே வந்து சேரும் வாய்ப்பிருக்கின்றது.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

***********************************************************************
4. கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு..... இது ஒரு கருத்துக் கணிப்போ அல்லது கருத்துத் திணிப்போ அல்ல... மாறாக கருத்துக் கணக்கு!!!

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் 1) ஆத்தூர், 2) கங்கவல்லி, 3) ரிஷிவந்தியம், 4) சங்கராபுரம், 5) கள்ளக்குறிச்சி மற்றும் 6) ஏற்காடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 1009210 (சராசரியாக 83.71 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 371220 (36.78%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 555114 ( 55%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 10602 (1.05%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (6% அதாவது 60553 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 20184 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (371220) இருந்து கழித்தால் கிடைப்பது = 290483 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 20184 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 30276 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (290483 + 20184 + 30276) = 340943 (33.78%) வாக்குகள்.

இது தான் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (15.47% அதாவது 156125 வாக்குகள். (இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (2% அதாவது 20184 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2 % அதாவது 20184 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (6% அதாவது 60553 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (555114) இருந்து கழித்தால்....

(555114) - (156125 + 20184 + 20184 + 60553) = 298068 (29.53%) வாக்குகள்.

ஆகவே....

திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 340943 (33.78%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 298068 (29.53%)

வாக்கு வித்தியாசம் = 42875 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (63.31%)

கள்ளக்குறிச்சி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான பாஜக கூட்டணி மற்ற தொகுதிகளை விட கொஞ்சம் வலுவாக இருப்பதால் அந்த கூட்டணிக்கு வரவிருக்கின்ற வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 10602 (1.05%) + தேமுதிக - 156125 (15.47%) + பாமக - 60553 (6%) + மதிமுக - 10092 (1%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 30276 (3%) + ஐஜேகே - 16278 (1.61%)...

ஆக கூடுதல் = 283926 (28.13%)

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

*******************************************************************
5. திருச்சி

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள கட்சி பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு.....

இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்... அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 1) கந்தர்வகோட்டை, 2) புதுக்கோட்டை, 3) திருச்சி கிழக்கு, 4) திருச்சி மேற்கு, 5) ஸ்ரீரங்கம் மற்றும் 6) திருவெறும்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.

இவற்றில் அனைத்து தொகுதிகளிலுமே திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

** இந்த ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை = 897188 (சராசரியாக 79.03 சதவிகிதம்)

** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 373158 (41.59%)

** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 469816 ( 52.36%)

** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9504 (1.06%)

இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.

முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்....

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்

1) பாமக (2% அதாவது 17944 வாக்குகள்)
2) காங்கிரஸ் (4% அதாவது 35888 வாக்குகள்)

இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (373158) இருந்து கழித்தால் கிடைப்பது = 319326 வாக்குகள்.

இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்....

1) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 17944 வாக்குகள்.
2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்.... என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 26916 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (319326 + 17944 + 26916) = 364186 (40.59%) வாக்குகள்.

இது தான் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்....

அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்......

இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்...

1) தேமுதிக (8.6% அதாவது 77158 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி இத் தொகுதியில் தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகும்.)
2) கம்யூனிஸ்ட்டுகள் (3% அதாவது 26916 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2% அதாவது 17944 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் இந்த தொகுதியைப் பொறுத்த வரை (7% அதாவது 62803 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் மீதமுள்ள 4% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊடகங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)

இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (469816) இருந்து கழித்தால்....

(469816) - (77158 + 26916 + 17944 + 62803) = 284995 (31.76%) வாக்குகள்.

ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 364186 (40.59%)

அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 284995 (31.76%)

வாக்கு வித்தியாசம் = 79191 வாக்குகள்.

இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (72.35%)

திருச்சி தொகுதியைப் பொறுத்த வரை மூன்றாவது அணியான 

பாஜக கூட்டணி பெறும் வாக்குகளையும் பார்த்து விடலாம்.

பாஜக - 9504 (1.06%) + தேமுதிக - 77158 (8.6%) + பாமக - 17944 (2%) + மதிமுக - 17944 (2%) + மோடி அலைக்காக - 35888 (4%) + அதிமுக எதிர்ப்பு வாக்குகள் - 35888 (4%) + ஐஜேகே - 13468 (1.5%)...

ஆக கூடுதல் = 207794 (23.16%). ஆனால் பாஜக அணி இவ்வளவு வாக்குகளை பெறுவது மிகக் கடினம். ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் மனநிலை என்பது ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்கிற வகையில் இந்த வாக்குகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் திமுக கூட்டணிக்கே திரும்புவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஆக திராவிட முன்னேற்றக் கழகம் மிகத்தெளிவான வெற்றியை திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பின் குறிப்பு: திமுக - அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக பதிவாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

*********************************************************