tag:blogger.com,1999:blog-1950757962552505753.post102740446398439739..comments2023-12-19T15:45:06.033+05:30Comments on கொக்கரக்கோ..!!!: மூவர் தூக்கு தண்டனையும், காங்கிரஸ் மற்றும் ஈழ உணர்வாளர்கள் நிலைப்பாடுகளும்!கொக்கரக்கோ..!!!http://www.blogger.com/profile/11762234377422384458noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1950757962552505753.post-40727676801577205922014-02-06T17:34:02.668+05:302014-02-06T17:34:02.668+05:30//மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டில் நமக்கும் சிறித...//மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டில் நமக்கும் சிறிதளவு கூட உடன்பாடில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு// <br />கொக்கரக்கோ தனது நிலைபாட்டை தெளிவு படுத்த வேண்டும். மனிதாபமான அடிப்படையில் மரண தண்டனையே யாருக்கும் இருக்க கூடாது என்பது நியாயமானது. குற்றவாளிகள் தமிழ் பேசுபவர்கள் அதனாலே அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்பது எற்று கொள்ள முடியாதது. <br />//ஈழ உணர்வாளர்களும்// <br />அது என்னங்க ஈழ உணர்வு. தமிழகத்தில் பாலும் தேனும் ஓடி தமிழக எல்லா மக்களும் உலகத்திலே உள்ள மற்றய மக்களை விட சிறப்பாக வாழ்வதினால் மற்றய மக்களுக்கேல்லாம் இல்லாத ஒரு புதுமையான உணர்வு தமிழகத்திலே மட்டும் வந்துவிட்டதோ!!! வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com