ஆகவே மக்களே.....
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கட்டிய ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகத்தை யாரும் போக முடியாமல் முடக்கிப் போட்டிருக்கின்றேனோ...
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பூங்காக்களை யாரும் பயன்படுத்தமுடியாதபடிக்கு பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றேனோ....
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மின் திட்டங்கள் எதையும் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கின்றேனோ...
எப்படி நான் கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றேனோ...
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்க முயன்றேனோ...
இதையெல்லாம் நான் ஏன் இப்படிச் செய்கின்றேன் என்றால், நீங்கள் அந்த ஆட்சியே வேண்டாம் என்று என்னைக் கொண்டு வந்த காரணத்தால், அந்த ஆட்சியில் உருவான அனைத்தையும் நானும் பயன்படுத்தாமல், நீங்களும் பயன்படுத்த முடியாதபடிக்கு மிகப் பிரயத்தனத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.
ஆகவே தான் மக்களே......
இப்பொழுதும் நான், கடந்த திமுக ஆட்சியினால் போடப்பட்ட நாற்கர சாலைகளிலும், பெரிய மேம்பாலங்களிலும் செல்வதற்கு பிரியப்படாமல், கஷ்டப்பட்டு ஹெலிகாப்டரிலும், தனி விமானத்திலும் வந்து உங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.....!!!
ஆகவே மக்களே....
நான் இப்படி பறந்து பறந்து வருவதற்கு ஆகின்ற நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பிற்கும்.... காரணமான கடந்தகால ஆட்சிக்கு காரணமான திமுகவுக்கு செய்ய வேண்டியதை செய்வீர்களா மக்களே???!!!
செய்வீர்களா மக்களே??!! .......செய்வீர்களா மக்களே??!! ......செய்வீர்களா மக்களே??!!
என்ன வேனா சொல்லுங்க....
கலைஞர் ஆட்சியே நல்லாட்சி...!!
வரப்போகும்....
தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கட்டிய பிரம்மாண்டமான தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தாமல், பழைய இடிந்து போன வாடகைக் கட்டிடத்திலேயே சட்டமன்றத்தை நடத்துகின்றேனோ...
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கட்டிய ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகத்தை யாரும் போக முடியாமல் முடக்கிப் போட்டிருக்கின்றேனோ...
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பூங்காக்களை யாரும் பயன்படுத்தமுடியாதபடிக்கு பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றேனோ....
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மின் திட்டங்கள் எதையும் தொடராமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கின்றேனோ...
எப்படி நான் கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை பாதியில் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றேனோ...
எப்படி நான், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை முடக்க முயன்றேனோ...
இதையெல்லாம் நான் ஏன் இப்படிச் செய்கின்றேன் என்றால், நீங்கள் அந்த ஆட்சியே வேண்டாம் என்று என்னைக் கொண்டு வந்த காரணத்தால், அந்த ஆட்சியில் உருவான அனைத்தையும் நானும் பயன்படுத்தாமல், நீங்களும் பயன்படுத்த முடியாதபடிக்கு மிகப் பிரயத்தனத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றேன்
ஆகவே தான் மக்களே......
இப்பொழுதும் நான், கடந்த திமுக ஆட்சியினால் போடப்பட்ட நாற்கர சாலைகளிலும், பெரிய மேம்பாலங்களிலும் செல்வதற்கு பிரியப்படாமல், கஷ்டப்பட்டு ஹெலிகாப்டரிலும், தனி விமானத்திலும் வந்து உங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.....!!!
ஆகவே மக்களே....
நான் இப்படி பறந்து பறந்து வருவதற்கு ஆகின்ற நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பிற்கும்.... காரணமான கடந்தகால ஆட்சிக்கு காரணமான திமுகவுக்கு செய்ய வேண்டியதை செய்வீர்களா மக்களே???!!!
செய்வீர்களா மக்களே??!! .......செய்வீர்களா மக்களே??!! ......செய்வீர்களா மக்களே??!!
என்ன வேனா சொல்லுங்க....
கலைஞர் ஆட்சியே நல்லாட்சி...!!
வரப்போகும்....
தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!
4 comments:
poda loosu dmk
தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!
100% agreed
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
Post a Comment