Friday, July 11, 2014

ப்ட்ஜெட்-2014 நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பும் நிலைப்பாடும்


கழுத்தை நெரிக்கும் கட்டு
நாட்டுல ஒழுங்கா வரி கட்டுறவன் இந்த நடுத்தர வர்கத்து அப்பாவிகள் தான்... இவிங்க எல்லாம் ஒன்னு கூடி..., ஒக்காந்து பேசி..., மோடி சர்க்கார் வந்துச்சின்னா, தனிநபர் வருமான வரி வரம்பை அஞ்சு லட்சமா மோடி உயர்த்திடுவாருன்னு நம்பி ஒட்டிக்கா... எல்லா நடுதர வர்க்கமும் தாமரைக்கு ஓட்டு போட்டிச்சி....

இப்ப நம்ம மோடி கா தோஸ்த்து ஜெட்லி வெறும் 50 ஆயிரத்தை மட்டும் உயர்த்தி, நடுத்தர வர்க்க அப்பாவிகளை...., நடுத்தெரு நாராயணர்களாக மாத்திட்டாரு......

என்னவோ போங்க.... எவன் வந்தாலும் பணக்காரனுக்கும், அடித்தட்டு மக்களுக்குமே செய்யறேங்கறான்.... நடுதர வர்க்கம் எப்பவுமே நடுத்தெரு வர்க்கமாவே தான் இருக்குது...!!! ((

No comments: