Saturday, November 11, 2017

சசி தப்புன்னா... ஜெயாவும் தப்பு தானே?!


இந்தியாவிலேயே ஆகப் பெரிய ஊழல்வாதியாக ஜெயலலிதா இருந்ருந்திருந்தால் மட்டுமே....

அவரது பினாமியாக இருந்த சசிகலாவின் குடும்பத்த்தினருக்குச் சொந்தமான நூஊஊஊஊத்தித் தொண்ணூறு இடங்களில் ரெய்டு நடத்த முடிகிறது...!

அப்படிப்பட்ட ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அது முடியாது என்றால் சசிகலா குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து இந்த ரெய்டு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு... முடிந்தால் சசிகலாவையும் விடுதலை செய்துவிட வேண்டும்...!

அதாவது...

சசிகலா தப்புன்னா.... ஜெயலலிதாவும் தப்பு...!
ஜெயலலிதா சரின்னா.... சசிகலாவும் சரி...!


3 comments:

வேகநரி said...

சரி.

Unknown said...

உண்மைதான் !

vimalanperali said...

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கமே அதுதான் ஆகப்பெரிய தப்புன்னு தெரியுது./